10 ஆம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை

img

ஞாபகமறதி அதிகம் இருப்பதால் எனக்கு வாழ பிடிக்கவில்லை; பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு  

கோபிசெட்டிபாளையம் அருகே ஞாபக மறதியால் சரிவர படிக்க முடியவில்லை என 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

;